telangana ஆந்திராவில் கிரேன் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் 10 பேர் பலி நமது நிருபர் ஆகஸ்ட் 1, 2020 ஆந்திராவில் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் துறைமுகத்தில் கிரேன் விழுந்து 10 தொழிலாளர்கள் பலியாகினர்.